புதன், 21 ஜனவரி, 2015

தீராத தமிழ் தாகம்!

அப்பப்பா! கொட்டித் தீர்த்து விட்டனர் நமது தீண்டமிழ் புரவலர்கள்!
நிலத்தால் நினைத்தாலும் பிரிக்கவியலா தமிழ் தாகம் ஆஹா! தமிழ் மீதான காதல் கொண்ட நெஞ்சங்கள் இருக்க திகையாதே மனமே என்கிற மகிழ்ச்சி அலை பொங்கிப் பிரவாகிக்க நான் அடுத்த பதிவினை எழுதிடுகிறேன்!
சந்ரா என்கிற பெயரில் பிரமிக்க வைத்த ஓவிய + கதாசிரியர் இவர்தான்!

நன்றிகள் http://vaasakam.blogspot.in/2009/11/blog-post.html
விக்கிபீடியா தொகுத்துள்ள தகவல்கள்
சந்ரா
அவரது படைப்புகளை வாசிக்க
பக்கங்கள் சில..

தகவல் தொகுப்பிற்கு உதவிய அன்பிற்கினிய நண்பர்கள்
பிரதீப் சுந்தரேஸ்வரன், பத்மனாபன் சுகந்தன், அபிஷேக் ஞான சேகரன், பாலகிருஷ்ணன் பரமசிவம் அவர்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!
கதை குறித்த புள்ளி விவரங்களை பின்னர் தெரிவிக்கிறேன். அதிலிருந்து சில பக்கங்கள் உங்கள் பார்வைக்கு இப்போது பரிமாறுகிறேன்! விரைவில் விருந்து கிடைக்கும்! அய்யா சந்ரா வாழ்க!


இதே போன்று வெளியான மற்ற இதழ்கள் உதாரணமாக
கூகுள் பக்கங்கள்
சிரித்திரன்
போன்றவை இன்னும் கிடைக்கிறதா என்றும் தங்கள் தேடலை விரிவாக்கம் செய்யுங்களேன்? வானமே எல்லை! விரியுங்கள் சித்திரக்கதை எனும் சிறகை...
 என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி எ ஜான் சைமன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...