ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

முரண்...!

குறையொன்றும் இல்லை
என்று பாடிக் கொண்டே
தெருத்தெருவாய்த் திரிகிறான்,
ஒரு பார்வையில்லாப்
பிச்சைக் காரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...