ஞாயிறு, 20 டிசம்பர், 2015

from the story of jesus..

வணக்கம் தோழமை உள்ளங்களே. அனைவருக்கும் வரும் கிறிஸ்துமஸ் தின முன் கூட்டிய நல்வாழ்த்துகள். புயல் வந்து கிழித்துப் போட்டது போன்று தாறுமாறாகக் கிடக்கும் தமிழகத்தில் உணவுப் பொருட்களை அள்ளி வழங்கிய அத்தனைக் கரங்களுக்கும் என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள். உங்களை இறைவன் ஆசீர்வதிப்பாராக.   


















மீண்டும் சந்திப்போம். என்றும் அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...